Sunday 10 March 2013

வெல்லூர் பாலிடெக் கல்லூரியில் மாணவர்களின் பிரிவு உபசார விழா

வெல்லூர்  பாலிடெக் கல்லூரியில் மாணவர்களின் பிரிவு உபசார விழா நடைபெற்றது இதில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தினர்.

இந்த கல்லூரி 2010 ஆண்டு  துவங்கியது கல்லூரியை விட்டு செல்லும் முதலாம் மாணவர்கள் இவர்களே இந்த விழாவில் கல்லூரி அறக்கட்டளை நிர்வாக இயகுனர்கள் திரு. ரமேஷ்பாபு , திரு. ஆனந்த் மற்றும் முதல்வர் திருமதி. தனலட்சுமி, துணை முதல்வர் திரு. செந்தில்குமார் மற்றும் கல்லூரி பேரசிரியகள் கலந்துகொண்டனர்.

கல்லூரியை விட்டு செல்லும் மாணவர்கள் தங்கள் நலனில் அக்கரை கொண்டு எங்கள் அனைவர்க்கும் வேலைவாய்ப்பை வாங்கி கொடுத்தமைக்கு நன்றி தெரிவிதுகொண்டனர் .




No comments:

Post a Comment