Friday 30 January 2015

முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கப்பட்டது

முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கப்பட்டது
நமது கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் 26.01.2015 அன்று துவக்கப்பட்டது விழாவின் தலைமை பொறுப்பை கல்லூரியின் செயலர் திரு. கே. ஆனந்த் மற்றும் முதல்வர் திருமதி. யு. தனலட்சுமி வகித்தனர். விழாவின் தொடக்கமாக குத்துவிளக்கு எற்றபட்டது பின்பு முன்னாள் மாணவர்கள் சங்கம் சின்னம் வெளியிடப்பட்டது


கல்லூரியின் துணை முதல்வர் திரு. வி. செந்தில்குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. எஸ். லோகநாதன்  வாழ்த்துரை வழங்கினர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் நாங்கள் நல்ல கம்பனியில் வேலை செய்கிறோம் என்றல் அதற்கு இக் கல்லூரி நிர்வாகமும், முதல்வர் மற்றும் அணைத்து துறை தலைவர் பேராசிரியர்கள்தான் காரணம் என்றும் இந்த முன்னால் மாணவர்கள் சங்க கூட்டம்  வருடா வருடம் ஜனவரி 26 நாள் கூடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக வரவேற்புரையை விரிவுரையாளர் திரு. கணேஷ் நன்றியுரையை விரிவுரையாளர் செல்வி. ப்ரீத்தி  வழங்கினார் விழா  ஏற்பாடினை இருபால் பேராசிரியர்கள் செய்திருந்தனர் 

































Saturday 24 January 2015

வேலைவாய்ப்பு முகாம்

நமது கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் முதல்வர் திருமதி. யு. தனலட்சுமி தலைமை வகித்தார், துணை முதல்வர் திரு.வி . செந்தில்குமார், முன்னிலை வகித்தார், தஞ்சாவூர் ஜீடெக் நிறுவர்னர் திரு.கார்த்தி உடன்  முன்னணி நிறுவனமான T.V.S., Dollar மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றனர்  இதில் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 202 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. முன்னதாக வரவேற்புரை வ்ரிவுரையாளர் செல்வி நந்தினியும் நன்றியுரை செல்வி எழிலரசியும் வழங்கினர். முகாம் ஏற்பாடினை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி. பி. உஷாராணி, மக்கள் தொடர்பு அலுவலர் திரு. எஸ். லோகநாதன் மற்றும் இருப்பாள் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    





Thursday 22 January 2015

VPT ALUMNI ASSOCIATION MEET INVITATION

Vpt alumni association meet invitation ple all old student come to our college,
Bus time 10.00 am to viruthamput office 

Wednesday 21 January 2015

தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு

வெளியே சென்ற மாணவர்கள் கவனத்திற்கு ஏப்ரல் 2015 நடைபெறும் வாரிய தேர்வுக்கு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அபராதம் இன்றி கட்டணம் செலுத்த இந்த மாதம் 27.01.2015 ஆகும். எனவே மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த கோரபடுகிரார்கள்.

இலவச கண் பரிசோதனை முகாம்

நமது கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்தவிழாவில் கல்லூரியின் செயலர் திரு. கே. ஆனந்த் மற்றும் முதல்வர் திருமதி. யூ . தனலட்சுமி தலைமை ஏற்றனர் சி எம் சி  மருத்துவமனை டாகடர் திரு. ஹர்ஷா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கண்களை பரிசோதனை செய்தனர் முகாமில் சிறப்பு விருந்தனராக வேலூர் இயற்கை வேளாண்மை தலைவர் திரு. G.S . புருசோத்தமன் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். துணை முதல்வர் திரு. வி. செந்தில்குமார் சிறப்புறை  ஆற்றினார் முகாமில் சுமார் 930 மாணவர்கள் பயன்பெற்றனர் முகாமின் வரவேற்புரையை விரிவுரையாளர் திருமதி. ஜெ. மங்கையர்க்கரசி யும் நன்றியுரையை திரு. R. பாலசந்தர் கூறினர் முகாம் ஏற்பாட்டினை மக்கள் தொடர்பு அலுவலர் திரு. S . லோகநாதன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் செய்திருந்தனர் .