Saturday 24 January 2015

வேலைவாய்ப்பு முகாம்

நமது கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமில் முதல்வர் திருமதி. யு. தனலட்சுமி தலைமை வகித்தார், துணை முதல்வர் திரு.வி . செந்தில்குமார், முன்னிலை வகித்தார், தஞ்சாவூர் ஜீடெக் நிறுவர்னர் திரு.கார்த்தி உடன்  முன்னணி நிறுவனமான T.V.S., Dollar மற்றும் பல முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றனர்  இதில் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 202 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. முன்னதாக வரவேற்புரை வ்ரிவுரையாளர் செல்வி நந்தினியும் நன்றியுரை செல்வி எழிலரசியும் வழங்கினர். முகாம் ஏற்பாடினை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி. பி. உஷாராணி, மக்கள் தொடர்பு அலுவலர் திரு. எஸ். லோகநாதன் மற்றும் இருப்பாள் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    





No comments:

Post a Comment