Thursday 1 January 2015

புத்தாண்டு கொண்டாட்டம்

நமது கல்லூரியில் 2015 ஆங்கில புத்தாண்டு கொண்ட்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் கல்லூரியின் செயலாளர் திரு. ஆனந்த், முதல்வர் திருமதி. தனலட்சுமி, துணைமுதல்வர் திரு. செந்தில்குமார், மற்றும் சிறப்பு விருந்தனராக அண்ணாமலை பல்கலைகழகத்தை சேர்ந்த டாகடர். ராஜேந்திரன் பங்கு பெற்றார். 2014 விடை பெரும்விதமாக 2014 விளக்கை அணைத்து 2015 விளக்கை ஏற்றி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியில் பயிலும் மாணவமாணவிகள் பங்குபெற்றனர். விழா  ஏற்பாட்டினை கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் இருப்பாள் பேராசிரியர்கள் செய்திருதனர் .












No comments:

Post a Comment