Wednesday 21 January 2015

இலவச கண் பரிசோதனை முகாம்

நமது கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இந்தவிழாவில் கல்லூரியின் செயலர் திரு. கே. ஆனந்த் மற்றும் முதல்வர் திருமதி. யூ . தனலட்சுமி தலைமை ஏற்றனர் சி எம் சி  மருத்துவமனை டாகடர் திரு. ஹர்ஷா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கண்களை பரிசோதனை செய்தனர் முகாமில் சிறப்பு விருந்தனராக வேலூர் இயற்கை வேளாண்மை தலைவர் திரு. G.S . புருசோத்தமன் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். துணை முதல்வர் திரு. வி. செந்தில்குமார் சிறப்புறை  ஆற்றினார் முகாமில் சுமார் 930 மாணவர்கள் பயன்பெற்றனர் முகாமின் வரவேற்புரையை விரிவுரையாளர் திருமதி. ஜெ. மங்கையர்க்கரசி யும் நன்றியுரையை திரு. R. பாலசந்தர் கூறினர் முகாம் ஏற்பாட்டினை மக்கள் தொடர்பு அலுவலர் திரு. S . லோகநாதன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் செய்திருந்தனர் .    
                                             
                                                 



                                                                                     























No comments:

Post a Comment