Friday 30 January 2015

முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கப்பட்டது

முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்கப்பட்டது
நமது கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் 26.01.2015 அன்று துவக்கப்பட்டது விழாவின் தலைமை பொறுப்பை கல்லூரியின் செயலர் திரு. கே. ஆனந்த் மற்றும் முதல்வர் திருமதி. யு. தனலட்சுமி வகித்தனர். விழாவின் தொடக்கமாக குத்துவிளக்கு எற்றபட்டது பின்பு முன்னாள் மாணவர்கள் சங்கம் சின்னம் வெளியிடப்பட்டது


கல்லூரியின் துணை முதல்வர் திரு. வி. செந்தில்குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. எஸ். லோகநாதன்  வாழ்த்துரை வழங்கினர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள் நாங்கள் நல்ல கம்பனியில் வேலை செய்கிறோம் என்றல் அதற்கு இக் கல்லூரி நிர்வாகமும், முதல்வர் மற்றும் அணைத்து துறை தலைவர் பேராசிரியர்கள்தான் காரணம் என்றும் இந்த முன்னால் மாணவர்கள் சங்க கூட்டம்  வருடா வருடம் ஜனவரி 26 நாள் கூடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக வரவேற்புரையை விரிவுரையாளர் திரு. கணேஷ் நன்றியுரையை விரிவுரையாளர் செல்வி. ப்ரீத்தி  வழங்கினார் விழா  ஏற்பாடினை இருபால் பேராசிரியர்கள் செய்திருந்தனர் 

































No comments:

Post a Comment