Friday 9 January 2015

பொங்கல் திருவிழா

நமது கல்லூரியில் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் அணைத்து துறை மாணவர்களும் புதுப்பானை வைத்து பொங்கலிட்டு தமிழர் திருனலாளன பொங்கலை வரவேற்கும் விதமாக மாணவர்கள் செய்தனர் விழாவினை கல்லூரி செயளர் திரு ஆனந்த் மற்றும் முதல்வர் திருமதி. தனலட்சுமி துணை முதல்வர் திரு. செந்தில்குமார் மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் கல்லூரில் பணிபுரியும் இருபால் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்
                                                 






 



















பொங்கல் 

No comments:

Post a Comment